Tuesday 14 July 2020

கிடைத்து விடும் தேடுங்கள்...



💖... முதலும் நீ.. முடிவும்  நீ.. 🌱 

போதும் என்று உமது வாழ்வை நொந்து விடாதே.. இரசிக்க தெரிந்தால் உமது வாழ்வை விட வேறு எதுவும் சுவாரசியமாக இருக்காது.. 


தேடல் நிறைந்த வாழ்வில் சற்று இரசித்தபடி தேடி பார்.. வாழ்வே அழகான தேடலாக இருக்கும்..

உம்மை இரசிக்கும் முதல் காதலாக நீங்களே இருங்கள்..

எதுவும் நிரந்தரம் இல்லை..✌

உமது தேடல்களும் தான்.. 😇

அடுத்த நொடி கூட நிச்சயமில்லை..

இருக்கும்வரை மனிதர்களையும் மனங்களையும் நேசியுங்கள்.. 

பயன்படுத்தி விட்டு செல்லுங்கள் வாழ்க்கையும் காலத்தையும்.. ஆனால் தங்களின் வார்த்தைகளை மட்டும் நம்பும் மனிதர்களை ஏமாற்றி விடாதீர்கள்..

காதல் தோல்வியை விட கொடிமையானது நாம் விரும்பும் மனதின் மௌனங்கள்.. காலத்தை கடந்து எல்லாரிடமும் காதலுடன் அன்புடன் வாழ்ந்து முடியுங்கள்...

அன்பும் மகிழ்ச்சியும் பரிசளியுங்கள்...




28 comments:

Suhana Nasar Ahammed said...

Wow semma keep going ka😎

Janani Eswaran said...

🔥🔥🔥🔥

Unknown said...

Nice 👌👍😊

YUVARANI said...

Wonderful

Vidhya Chandran said...

அருமை அக்கா

Anu patricia said...

🔥

Unknown said...

அருமையான பதிவு தோழி.🙏🙏

Unknown said...

Super akka 🔥👌💯 அனைத்து வரிகளும் உண்மையானவை 👌💯

dk said...

அருமை மகளே அருமை. வாழ்த்துக்கள்

Ramya manoharan said...

Awww😍

Unknown said...

👍👏💯Excellent akka😍😍

Jeevi said...

வாழ்த்துக்கள் அக்கா 🤩

Sandhiya said...

Spr akka😍

Unknown said...

அருமை தோழி!

வைசாலி செல்வம் said...

நன்றி சுகானா.

வைசாலி செல்வம் said...

நன்றி அக்கா.

வைசாலி செல்வம் said...

நன்றி.

வைசாலி செல்வம் said...

நன்றி யுவராணி

வைசாலி செல்வம் said...

மகிழ்ச்சி டா

வைசாலி செல்வம் said...

நன்றி டா

வைசாலி செல்வம் said...

நன்றி தோழி

வைசாலி செல்வம் said...

நன்றி தங்கையே

வைசாலி செல்வம் said...

நன்றி அம்மா.

வைசாலி செல்வம் said...

நன்றி டா

வைசாலி செல்வம் said...

நன்றி கவிதாயினி

வைசாலி செல்வம் said...

நன்றி தோழி

Unknown said...

Super da

வைசாலி செல்வம் said...

நன்றி

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...