Friday 30 October 2015

அறிமுகம்




என் பெயா் செ.வைசாலி. நான் கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாியில் வணிகவியல் முதலாமாண்டு பயில்கிறேன். எங்கள் கல்லூாியில் கணித்தமிழ்ப் பேரவை தொடங்கியிருக்கிறாா்கள். அப்பேரவையில் நானும் பயிற்சி பெற்று வருகிறேன். அதன் காரணமாக இந்த வலைப்பதிவைத் தொடங்கியிருக்கிறேன். 

1 comment:

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...