Friday 19 February 2016

நாணயங்கள்..!!


 
பிரிட்டிஷ் ஆட்சியின் போது
          
இந்திய விடுதலையான பிறகு
சோழர் காலத்தில்






இவை அனைத்தும் பழங்கால நாணயங்கள் 







இந்த நாணயங்களும் நம் நாட்டில் பயன்படுத்தியவை என்பதில் ஆச்சரியம் தான்.தெரிந்துக் கொள்வோம் நம் வரலாற்று பக்கத்தை கொஞ்சம்.நாணயங்கள் ரூபாய்களாய் மாறின மனிதன் பூதமாக மாறினான்.


காலங்கள் மாறினாலும் நம் பழமைகள் என்றும் அழிவதில்லை..!!!

No comments:

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...