துன்பம் உண்டாயின் அன்றே இன்பமும் உண்டாகும் என்று குகப்படலத்தில் ராமபிரான் தனது படகு ஓட்டி நண்பரான குகனிடம் கூறுவார். இந்த வரிகள் நான் பள்ளி பருவத்தில் கம்பராமாயணம் படிக்கும் போது மனதில் ஆழமாக பதிந்தவை.
Monday, 6 July 2020
Sunday, 5 July 2020
சுய விமர்சனம் செய்யலாமே...
பலருக்கும் கைவந்த கலை ஒன்று இருக்கிறது என்றால் அது பிறரை முன்பின் அறியாமல் விமர்சனம் செய்வது. விமர்சனம் என்பது நல்லது தான்.
Saturday, 4 July 2020
எண்ணம் போல் வாழ்க்கை...
நேற்றைய எண்ணங்களின் தொகுப்பு தான் இன்றைய நாளின் செயல்பாடுகள் என்பது மறுக்க முடியாத உண்மை. எண்ணற்ற எண்ணங்களால் தான் நாட்களை நகர்த்தி வருக்கின்றோம்.
மீண்டும் புதிதாக பிறக்கிறேன்..
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணினி, தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் என்று இருப்பதும் அவற்றின் வளர்ச்சி தொலைவில் இருக்கும் தொடர்புகளையும் அருகில் வைத்துக் கொள்ள இயலும் என்ற அடிப்படை அறிவும் தெளிவும் மட்டுமே தெரியும்.
Subscribe to:
Posts (Atom)
அயோத்தி..
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...

-
தேனீ காற்றில் மிதந்து வரும் ஈரப்பதம் நீர்... கள்ளிக்காட்டில் தீடிரென எழுந்த முத்தமிழ் ஊற்று நீர்... கருவாச்சி காவியத்தில் பெண்மையை தீட்டிய...
-
முன்னுரை; உணவு, உடை, இருப்பிடம் என்பது குடிசையில் இருந்து மாட மாளிகையில் வாழ்பவர்கள் அனைவரது அடிப்படைத் தேவைகள் ஆகும்.பூமி எப்ப...
-
இன்றைய பதிவுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு கேள்வி.? முடிந்தால் எனக்கும் பதில் சொல்லுங்கள். ஆனால் கண்டிப்பாக உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிருங்...