Sunday 18 October 2020

யாசகர்கள் இல்லா உலகு...


 #ஈரோடு_அட்சயம்_அறக்கட்டளை 

#யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

#பகுத்துண்டு_பல்லுயிர்_ஓம்புக

#அன்பிற்கும்_உண்டோ_அடைக்கும்தாழ்

#யாசகர்கள்_இல்லா_உலகு

இடம் : காளை மாட்டுச் சிலை ஈரோடு

நாள் : 18.10.2020

Tuesday 8 September 2020

அனுபவமே சிறந்த ஆசான்...


இந்த பிரபஞ்சம் பரந்து விரிந்தது. ஆனால் மனிதனின் மனமோ மிகவும் குறுகிய வட்டத்திலே இருக்கின்றது என்பது நிதர்சனமான உண்மை. ஒவ்வொரு நாளுமே கற்றுக் கொள்கிறோம் அல்லது கற்றுக் கொடுக்கப்படுகிறது வாழ்க்கையின் முக்கியத்துவமும் எதார்த்தமும் வழியும் வலியும் சிரிப்பும் அழுகையும் அக்கறையும் வெறுப்பும் இப்படி இரண்டு பக்கப் பாடத்தை அகமும் புறமும் எனப் பிரித்துக் கற்றுக் கொடுக்கிறது சமூகம். 

Friday 14 August 2020

சுதந்திரம் அடைந்து விட்டோமா...


வரைபடம் : சஞ்சுனா தேவி 

ஆகஸ்ட் 15 அன்று மட்டும் நம்ம பயபுல்லைங்களுக்கு எங்க இருந்து தான் தேசப்பற்று வருதுனே தெரியல..

Friday 31 July 2020

வார்த்தைகளே எல்லாம்...



வரைபடம் : சஞ்சுனா தேவி 

வார்த்தைகள் பாராட்டும் போதும் மனமகிழ்ச்சி தருகிறது. அதே வார்த்தை ஆறுதல் தரும் போது விமோசனம் தருகிறது.. 

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...