நமது விவசாயம் என்பது சிந்து சமவெளியில் தொடங்கி இன்று வரை பின்பற்றப்படுக்கின்றன..நமது விவசாய வளர்ச்சியைக் கண்டு தான் அன்று பிரிட்டிஷ் நாடு நம்மை அடிமைச் செய்து நமது நாட்டை கைப்பற்றியது..பிறகு நம்மை வழி நடத்திச் செல்ல அண்ணல் காந்தி இருந்தார்..அவர் கூறிய அன்பு பொன்மொழி விவசாயம் தான் இந்தியாவின் முதுகெழும்பு என்பது ..ஆனால் இன்று விவசாயம் என்றால் என்ன..??? ஒரு நாடு வளம் பெற வேண்டும் என்றால் முதலில் விவசாயம் மேன்மை அடைய வேண்டும்..ஆனால் இன்று விளை நிலம் தான் விலை நிலம் ஆனதே...!!! பிறகு எப்படி விவசாயம்..??? நாம் அடுத்த தலைமுறைக்கு எதை அளிப்பது உணவா..?? பணமா..?? மரணமா..?? தற்பொழுது கிடைக்கும் உணவிலே ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கிறது..இந்நிலைத் தொடர்ந்தால்..?? நமது விவசாயம் விளை நிலமாகவே இருக்கட்டும்.. விவசாயம் தொடரட்டும்..நாளைய தலைமுறைக்கு விவசாயம் பற்றி தெரிந்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கலாம்..விவசாயிகளுக்கு அன்பு நன்றிகள்..உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்....
Subscribe to:
Post Comments (Atom)
அயோத்தி..
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...

-
தேனீ காற்றில் மிதந்து வரும் ஈரப்பதம் நீர்... கள்ளிக்காட்டில் தீடிரென எழுந்த முத்தமிழ் ஊற்று நீர்... கருவாச்சி காவியத்தில் பெண்மையை தீட்டிய...
-
💖... முதலும் நீ.. முடிவும் நீ.. 🌱 போதும் என்று உமது வாழ்வை நொந்து விடாதே.. இரசிக்க தெரிந்தால் உமது வாழ்வை விட வேறு எதுவும் சுவாரசியமாக இ...
-
என்னடா பொதுவாக புறம் பேசாதே அப்படின்னு தானே சொல்லுவாங்க. இது கொஞ்சம் புதுசா இருக்கே அப்படின்னு யோசிக்கறீங்களா..? அப்ப இந்த பதிவு உங்களுக்கு ...
No comments:
Post a Comment